Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வைகோவின் தாயார் மாரியம்மாள் மரணம்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2015 (22:08 IST)
மதிமுக பொதுச் செயளாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் மரணத்திற்கு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:-
 
மதிமுக பொதுச் செயளாளர் அண்ணன் வைகோ அவர்களின் தாயாரும், தலைவர் கலைஞர் மீது பற்றும் பாசமும் வைத்திருந்தவருமான திருமதி மாரியம்மாள் அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகுந்த துயரமும் மன வேதனையும் அடைந்தேன். அண்ணன் வைகோவிற்கு அரசியல் வழிகாட்டியாக திகழ்ந்த தாயாரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திராவிட இயக்கச் சிந்தனைகளுடன் இறுதி மூச்சு வரை வாழ்ந்த தாயாரை இழந்து வாடும் அண்ணன் வைகோ அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் கூறியுள்ளார். 
 

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments