Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணை பாதுகாப்பு சட்டம் சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது! – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

Webdunia
வெள்ளி, 3 டிசம்பர் 2021 (13:04 IST)
மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முக்கியமான பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டத்திற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் பெரியாறு அணை உள்ளிட்ட அணைகளில் தமிழக அரசுக்கு உள்ள உரிமைகளுக்கு இடையூறு ஏற்படும் என பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த மசோதாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர் அணைப் பாதுகாப்புச் சட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்திருப்பது ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையிலான உறவில் சறுக்கலாக அமைந்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments