Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூழ்கிய பயிரை பிடுங்கி முகர்ந்து பார்த்தால் போதுமா? ஸ்டாலின் கேள்வி!

Webdunia
சனி, 12 டிசம்பர் 2020 (16:17 IST)
நிவர் புயல் பாதிப்பு நிவாரணமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல். 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வந்த நிவர் புயல் தமிழகம் முழுவதும் பாதிப்புகளை ஏஏபடுத்திய நிலையில், பாதிப்பு நிலவரத்தை நேரில் சென்று கண்டுவந்தார். இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்,
 
மூழ்கிய பயிரை பிடுங்கி முகர்ந்து பார்த்தால், நிவாரணம் வந்து சேர்ந்துவிட்டதாக நிம்மதி கொள்வார்களா? நிவர் புயல் பாதிப்பு நிவாரணமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். புயல் நிவாரணமாக ரூ.74 கோடியை விடுவித்த அரசு அதை யாருக்கு கொடுத்தது என வெளிப்படையாக தெரியவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments