Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி உறுதியானாலும் ஒன்றாக கூட வேண்டாம் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (14:52 IST)
கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் திமுக தலைவர் முக ஸ்டாலின் தொண்டர்கள் பாதுகாப்பு கருதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
வருகிற மே இரண்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்த பெருந்தொற்று காலத்தில் கட்சியினர் யாரும் வெளியில் வராமல் ஊடங்கங்கள் மூலமாக வீட்டில் இருந்தே முடிவுகளை தெரிந்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார். 
 
மேலும், கொரோனாவால் தமிழகம் தவித்து வரும் நிலையில் பெருந்தொற்றிற்கு தொண்டர்கள் ஆளாகிவிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர் வெற்றி உறுதியானாலும் கட்சியினர் தேவையின்றி ஒன்றாக கூட  வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments