Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி உறுதியானாலும் ஒன்றாக கூட வேண்டாம் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (14:52 IST)
கொரோனா தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால் திமுக தலைவர் முக ஸ்டாலின் தொண்டர்கள் பாதுகாப்பு கருதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
வருகிற மே இரண்டாம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்த பெருந்தொற்று காலத்தில் கட்சியினர் யாரும் வெளியில் வராமல் ஊடங்கங்கள் மூலமாக வீட்டில் இருந்தே முடிவுகளை தெரிந்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார். 
 
மேலும், கொரோனாவால் தமிழகம் தவித்து வரும் நிலையில் பெருந்தொற்றிற்கு தொண்டர்கள் ஆளாகிவிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர் வெற்றி உறுதியானாலும் கட்சியினர் தேவையின்றி ஒன்றாக கூட  வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments