Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூகநீதியை கவனிக்க கண்காணிப்பு குழு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (10:48 IST)
தமிழகத்தில் அரசு வழங்கியுள்ள திட்டங்களில் சமூகநீதி கடைபிடிப்பதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் கல்வி, வேலைவாய்ப்பில் பல பிரிவுகளுக்கும் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு, பதவி நியமனங்கள் உள்ளிட்ட பலவற்றிலும் சமூக நீதி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து வகையிலும் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் சமூகநீதி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைக்க உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமிரா.. ஒவ்வொரு பெட்டியிலும் 4 கேமிராக்கள்.. ரயில்வே அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments