Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிசோரம் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (21:12 IST)
மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சத்திஸ்கர், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது.

இதில், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய அனைத்து மாநிலங்களில் வாக்குப்பதிவு  நடந்து முடிந்துவிட்டது.

இந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  வாக்குப் பதிவு எண்ணிக்கை வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மிசோரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த  நவம்பர் 7 ஆம் தேதி 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரனை கைது செய்த ED அதிகாரி விருப்ப ஓய்வு.. ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணி..!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி

51 அரசு மருத்துவர்கள் டிஸ்மிஸ்.. சுகாதாரத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கை..!

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments