Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிசோரம் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (21:12 IST)
மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சத்திஸ்கர், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடந்து வருகிறது.

இதில், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய அனைத்து மாநிலங்களில் வாக்குப்பதிவு  நடந்து முடிந்துவிட்டது.

இந்த நிலையில், அனைத்து மாநிலங்களிலும்  வாக்குப் பதிவு எண்ணிக்கை வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மிசோரம் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த  நவம்பர் 7 ஆம் தேதி 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments