Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிகமான பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் அவதி!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (09:54 IST)
சென்னையில் இன்று அதிகாலை முதலே கடுமையானப் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மழைப் பெயது வந்த நிலையில் பனி குறைவாக இருந்தது. இப்போது மழைக் குறைந்ததை அடுத்து பனிப்பொழிவு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இன்று காலையில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments