Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அதிகமான பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் அவதி!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (09:54 IST)
சென்னையில் இன்று அதிகாலை முதலே கடுமையானப் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சென்னை மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மழைப் பெயது வந்த நிலையில் பனி குறைவாக இருந்தது. இப்போது மழைக் குறைந்ததை அடுத்து பனிப்பொழிவு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இன்று காலையில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது வெறும் டிரைலர் தான்.. மெயின் பிக்சர் இனிமேல் தான்: இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை..!

பைக் விபத்தில் இளைஞர் பரிதாப பலி.. ஹெல்மெட் அணியாததால் 12 துண்டுகளாக சிதறிய மண்டை ஓடு

ஒரு நாளில் இத்தனை விமானங்கள் ரத்தா? ஏர் இந்தியா சேவையால் அதிர்ச்சியில் பயணிகள்! - இன்றைய ரத்து நிலவரம்

வெளிநாட்டு பயணம் ஓவர்.. தொடங்கியது உள்நாட்டு பயணம்.. பிரதமர் மோடியின் 2 நாள் சுற்றுப்பயணம்..!

ஓடும் பேருந்தின் பின் சக்கரங்கள் கழண்டு விழுந்ததால் பரபரப்பு.. ‘கரகாட்டக்காரன்’ காமெடி போல் நிஜ சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments