மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுக்ரீத்திக்கு முதலமைச்சர் வாழ்த்து

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (12:30 IST)
மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழகத்தை சார்ந்த அனுக்ரீத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மும்பையில் மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு கடைசியில் இறுதி சுற்றுக்கு 30 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
 
இந்தப் போட்டியின் இறுதியில் தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் என்பவர் மிஸ் இந்தியாவாக தேர்தெடுக்கப்பட்டார். 19 வயதான அனுகீர்த்தி சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பிரெஞ்ச் படித்து வருகிறார். மிஸ் இந்தியா பட்டம் வென்ற அனுக்ரீத்திக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் மிஸ் இந்தியாவான அனுக்ரீத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார். முதல்வர் அனுக்ரீத்திக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா சீட்டுக்காக அதிமுக கூட்டணியா?!.. பிரேமலதா விளக்கம்!...

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments