Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதுக்கு மேல பள்ளிகளை திறக்காம இருக்க முடியாது! – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (11:49 IST)
நாளை தமிழகத்தில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் மற்ற வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாளை முதலாக 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் செங்கோட்டையன் “மீதமுள்ள வகுப்புகளுக்கு அடுத்தடுத்து பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுகள் நெருங்கி வருவதால் இதற்கு மேல் பள்ளிகள் திறப்பதை தள்ளிப்போட முடியாது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 லட்ச ரூபாய் நகையை தூக்கி கொண்டு சென்ற குரங்கு.. சிசிடிவி காட்சி மூலம் கண்டுபிடித்த போலீஸ்..!

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. தலைமறைவாக இருந்த கோவில் அர்ச்சகர் கைது..!

30 வயதில் ரூ.47 லட்சம் லஞ்சம்.. ஐஏஎஸ் அதிகாரியை பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்..!

இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

ஆளுனர் பணியை அமித்ஷா எடுத்துள்ளார்.. அதுவும் திமுகவுக்கு நல்லது தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்
Show comments