Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைனர் சிறுவனுக்கு பயிற்சி கொடுத்து தவறான காரியங்களில் ஈடுபடுத்திய கும்பல்! அதிர்ச்சி தகவல்!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (17:00 IST)
சென்னையில் மைனர் சிறுவன் ஒருவனுக்குப் பயிற்சி கொடுத்து அவனை செயின் பறிப்பில் ஈடுபடுத்தியுள்ளனர் இருவர்.

சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்யும் அந்த பெண் பணியை முடித்துவிட்டு, திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது தெருவில் தன்னை பின் தொடர்வது போல தோன்றவே திரும்பி பார்த்துள்ளார் அந்த பெண். அப்போது சிறுவன் ஒருவன் அவர் மேல் பாய்ந்து அவர் கழுத்தில் இருந்த செயினைப் பறித்துக் கொண்டு சென்றுள்ளான்.

இது சம்மந்தமாக அந்த பெண் புகார் கொடுக்க, சிசிடிவி கேமராக்கள் மூலம் ஆய்வு நடத்திய போலிஸார், அந்த சிறுவனைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். மேலும் அவனுக்குப் பயிற்சி அளித்து நகைப் பறிப்பில் ஈடுபடுத்திய விஜய், சக்திவேல் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

உயிரைக் கொல்லும் மஞ்சள் காய்ச்சல்! 34 பேர் பலி! - சுகாதார அவசரநிலை பிரகடனம்!

1500 ரூபாய்க்கு சந்தேகப்பட்டு 6 மணி நேரம் விசாரணை! மாணவி தற்கொலை! - கோவையில் அதிர்ச்சி!

தற்காப்புக்காக இந்துக்கள் ஆயுதம் வைத்து கொள்ளுங்கள்: பாஜக பிரமுகரின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments