சிபிஐ, அமலாக்கத்துறைக்கு நாடு முழுவதும் செல்ல அதிகாரம் உள்ளது. மத்திய அமைச்சர்

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (11:26 IST)
சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு நாடு முழுவதும் செல்ல அதிகாரம் உண்டு என்றும் அவர்கள் யாரை வேண்டுமானாலும் விசாரணை செய்யலாம் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் தமிழக அரசு தங்கள் அனுமதியை பெற்றே சிபிஐ வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என அரசாணை வெளியிட்டது. அதேபோல் அமலாக்கத்துறை முன்னறிவிப்பு இன்றி சோதனை செய்வதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. 
 
இந்த நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் விகே சிங் ’சிபிஐ அமலாக்கத்துறைக்கு இந்தியா முழுவதும் செல்ல அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார். 
 
மேலும் எங்கெல்லாம் தவறு நடக்கிறதோ அங்கெல்லாம் கட்டாயம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments