Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் நம்பிக்கை வரலையா.. நானே தடுப்பூசி போட்டுக்கறேன்! – விஜயபாஸ்கர் அதிரடி முடிவு!

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (10:34 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் பயப்படும் நிலையில் தானே தடுப்பூசி போட்டுக் கொள்வதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் அவசர கால மருந்தாக கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகள் போடப்படும் நிலையில் பலர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பயப்படுவதாக தெரிகிறது.

இந்நிலையில் முன்கள பணியாளர்களின் பயத்தை போக்க தான் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று தடுப்பூசி போட்டுக்கொள்ள இருந்த நிலையில் வரும் வெள்ளிக்கிழமை அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments