Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் தண்ணீரில் தத்தளிப்பு: ஆஸ்திரேலியா செல்கிறார் அமைச்சர் வேலுமணி

Webdunia
சனி, 4 நவம்பர் 2017 (10:36 IST)
தமிழகம் தண்ணீரில் கடந்த ஒரு வாரமாக தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆறுநாள் பயணமாக நாளை ஆஸ்திரேலியா செல்லவுள்ளார். மழைநீர் வடிகாலுக்கு தீர்வு காண, வளர்ந்த நாடுகளில் பின்பற்றும் முறைகளை அங்கு அவர் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார்.



 
 
மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பெருமளவில் முதலீடுகளை ஈர்க்கவும் முயற்சி என தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆஸ்திரேலியா பயணம் தமிழகத்திற்கு பயனாக அமையும் என அன்வர்ராஜா எம்.பி அவர்களும்,  அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆஸ்திரேலியா பயணம் தேவையற்றது  என திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் அவர்களும், பருவ மழை பாதிப்பு இருக்கும் நேரத்தில், அமைச்சர்  வேலுமணி ஆஸ்திரேலியா செல்ல இருப்பது சரியில்லை என் ஆர்.எஸ்.பாரதி அவர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய பயணத்திற்கு அதிக எதிர்ப்பு ஏற்பட்டதால் தனது பயணத்தை அமைச்சர் ரத்து செய்துவிட்டதாக சற்றுமுன்னர் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா.. ஆட்கள் தேர்வு செய்ய விளம்பரம்..!

17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை.. அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments