Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருக்கும் உரிமை இல்லை: விஜய் பேச்சு குறித்து உதயநிதி..!

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (13:48 IST)
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் யார் வரவேண்டும் யார் வர வேண்டாம் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை என்றும் இன்று கல்வி விழாவில் விஜய் பேசினார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ’விஜய் நல்லது தானே சொல்லி இருக்கிறார்’ என்று தெரிவித்தார். 
 
இன்று நடைபெற்ற கல்வி விழாவில் விஜய் பேசிய 10 நிமிடம் பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்றும் உங்கள் பெற்றோர்களையும் வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் என்றும் விஜய் கூஉறியிருந்தார் 
 
இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி பேசிய போது ’வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று விஜய் நல்லது தானே கூறி இருக்கிறார். அதேபோல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் யாரும் வர வேண்டும், யார் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பயத்தில் மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்: முதல்வர் ஸ்டாலின்

அயோத்தியில் 2ஆம் கட்ட கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடு..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments