Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாருக்கும் உரிமை இல்லை: விஜய் பேச்சு குறித்து உதயநிதி..!

Webdunia
சனி, 17 ஜூன் 2023 (13:48 IST)
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும் யார் வரவேண்டும் யார் வர வேண்டாம் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை என்றும் இன்று கல்வி விழாவில் விஜய் பேசினார். இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ’விஜய் நல்லது தானே சொல்லி இருக்கிறார்’ என்று தெரிவித்தார். 
 
இன்று நடைபெற்ற கல்வி விழாவில் விஜய் பேசிய 10 நிமிடம் பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குறிப்பாக வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்றும் உங்கள் பெற்றோர்களையும் வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் என்றும் விஜய் கூஉறியிருந்தார் 
 
இது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி பேசிய போது ’வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம் என்று விஜய் நல்லது தானே கூறி இருக்கிறார். அதேபோல் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் யாரும் வர வேண்டும், யார் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

‘விடியல் எங்கே?’: திமுகவின் வாக்குறுதிகளை அம்பலப்படுத்திய பாமக தலைவர் அன்புமணி

விநாயகர் சதுர்த்தியையொட்டி மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் மாற்றம்.. முழு விவரங்கள்..!

அரசியலில் விஜய் ஒரு 'காலி பெருங்காய டப்பா: அமைச்சர் சேகர்பாபு

நாடு முழுவதும் ஜியோ சேவை பாதிப்பு: ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி

கத்தியை நெருப்பில் காட்டி மனைவிக்கு சூடு வைத்த கணவன்.. இன்னொரு வரதட்சணை கொடுமை சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments