Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் உள்ளாட்சி தேர்தல்; திமுகவுக்கு வெற்றி உறுதி! – மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (14:55 IST)
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதுகுறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக 100 சதவீதம் வெற்றி பெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறாது.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு.. அமைச்சர் தகவல்..!

மன்னிப்பு கேட்பது போல பாலியல் சீண்டல்.. பெண் கவுன்சிலர் புகார்

இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழகம் முதலிடம்!

ஜிஎஸ்டி சீரமைப்பை வரவேற்கிறோம்.. ஆனால் அதே நேரத்தில்... தங்கம் தென்னரசு

அடுத்த கட்டுரையில்
Show comments