Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் உள்ளாட்சி தேர்தல்; திமுகவுக்கு வெற்றி உறுதி! – மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (14:55 IST)
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதுகுறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக 100 சதவீதம் வெற்றி பெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறாது.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments