Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் உள்ளாட்சி தேர்தல்; திமுகவுக்கு வெற்றி உறுதி! – மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (14:55 IST)
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதுகுறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக 100 சதவீதம் வெற்றி பெறும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறாது.” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments