Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவை தேர்தல் வெற்றிக்கான தொடக்கம் இது: அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2023 (15:33 IST)
ஈரோடு இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் தொடக்கம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் அபாரமாக வெற்றி பெற்றார் என்பதும் இதனை அடுத்து அவர் விரைவில் பதவி ஏற்க உள்ளார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் திமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பு வரும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வெற்றியின் தொடக்கம் என்று தெரிவித்தார். 
 
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 49ிலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிக்கும் வேட்பாளர்கள் பெரும் வெற்றி பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் மணிமகுடம் தான் இந்த தீர்ப்பு என்று  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் சர்ச்சையை பேசப்போகும் விஜய்? அந்த கட்சி பற்றி மட்டும் மௌனமா?

நீ அரியணை ஏறும் நாள் உன் தொண்டர்களுக்கு திருநாள்! - மகனை வாழ்த்தி ஷோபா சந்திரசேகர் நெகிழ்ச்சி!

நாடாளுமன்ற கூட்டத்தின் கடைசி நாளில் முக்கிய மசோதா தாக்கல் செய்வதா? கனிமொழி எம்பி கண்டனம்..!

உபியில் உள்ள முக்கிய நகரின் பெயர் பரசுராம்புரி என மாற்றம்.. உள்துறை அமைச்சகம் ஒப்புதல்.!

ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. புதிய முதலீடு வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments