Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1.5 லட்சம் பேர் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
புதன், 1 மார்ச் 2023 (11:51 IST)
இதுவரை 1.5 லட்சம் பேர் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தெரிவிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டது. அதன் பின் கால அவகாசம் நீடிக்கப்பட்டு ஜனவரி 31, பிப்ரவரி 14 மற்றும் பிப்ரவரி 28 என நீடிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுடன் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் முடிவடைந்தது.
 
இந்த நிலையில் இதுவரை ஒன்றை லட்சம் பேர் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
மேலும் இனி மேலும் கால அவகாசம் கிடையாது எனவும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் இனிமேல் இணைப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments