Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிக்கூடங்களை திறக்க இது சரியான நேரம் இல்லை! – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (12:16 IST)
கொரோனா பாதிப்பினால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டுள்ள நிலையிலும் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் மூலமாகவும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்ற அரசின் ஆணையும் திரும்ப பெறப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் செங்கோட்டையன் ”பள்ளிகள் திறக்க இது சரியான நேரம் அல்ல.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார். பள்ளிகள் திறக்கும் முன்னதான தயார் பணிகளை பள்ளிக்கல்வி துறை மேற்கொண்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments