Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளி மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் இலவச நீட் பயிற்சி! – அமைச்சர் செங்கோட்டையன்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (09:19 IST)
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓராண்டு இலவச நீட் பயிற்சி வழங்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் அதை இரண்டு வருடமாக நீட்டிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கு நீட் தகுதி தேர்வுக்கு அமலுக்கு வந்தது முதலாக மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முக்கியமாக நீட் தேர்வுக்கு பயிற்சி மையங்களில் அதிக தொகை வசூலிக்கப்படுவதால் ஏழை மாணவர்கள் நீட் தேர்வுக்கு எவ்வாறு பயிற்சி பெறுவார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்காக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இதில் ஒரு ஆண்டு மட்டுமே இலவச பயிற்சி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. நீட் இலவச பயிற்சியை இரண்டு ஆண்டுகளாவது நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள். பெற்றோர்கள் கேட்டுக்கொண்ட நிலையில், மாணவர்கள் விரும்பினால் இரண்டாவது ஆண்டும் நீட் பயிற்சியை இலவசமாக அரசு பயிற்சி மையங்களில் மேற்கொள்ளலாம் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments