Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழி கவனத்துடன் இருக்க வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவுரை

Webdunia
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2019 (15:00 IST)
முக அழகிரி போல் கனிமொழியும் திமுகவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும் எனவே கனிமொழி கவனமாக இருக்கவேண்டும் என்றும் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் 'கனிமொழி திமுகவில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அவர் திமுகவில் இருந்து தற்போது ஒதுக்கி வைக்கப்பட்டு உதயநிதிக்கு முக்கியத்துவம் தரப்படுவதாகவும், ஏற்கனவே கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அழகிரி நிலைமை கனிமொழிக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும் அதனால் கனிமொழி கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார் 
 
வேலூர் மக்களவை தேர்தலின்போது கனிமொழி தேர்தல் பிரச்சாரம் செய்வதை திட்டமிட்டு தவிர்க்கப்பட்டதாக ஏற்கனவே வதந்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்திலும் கனிமொழி தனி ஆவர்த்தனம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. கட்சியினர் மத்தியில் உதயநிதிக்கு தரப்படும் முக்கியத்துவம் கனிமொழிக்கு தரப்படுவதில்லை என்று கூறப்படுவதால் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் கூறிய தகவல் சரியாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments