தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூடப்படுகிறதா..??

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (17:53 IST)
நடமாடும் ரேசன் கடைகள் கொண்டு வரப்பட இருப்பதால் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூடப்படுமா என செல்லூர் ராஜூ பதில். 
 
இன்று செய்தியாகளை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் உள்ள 4449 கூட்டுறவு சங்கங்களும் கணிணி மையம் ஆக்கப்பட்டுள்ளதால் தட்டுப்பாடின்றி தேவையான பொருள்கள் தடையின்றி கிடைக்கிறது என தெரிவித்தார். 
 
அதோடு, நகர் புறங்களில் ரேசன் கூட்டம் அதிகரிப்பது மற்றும் கடைகள் வாடகைக்கு கிடைக்காததால் நடமாடும் ரேசன் கடைகள் கொண்டு வரப்பட இருப்பதாகவும் தெரிவித்த அவர், இந்த அடுத்த மாதம் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது என தெரிவித்தார்.
 
மேலும், ரேஷன் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்பதற்காக இந்த திட்டத்தை தமிழக அரசு கொண்டு வரவில்லை என்றும் ரேஷன் கடைகள் மூடப்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.. கிராம பஞ்சாயத்து தலைவர் வேடத்தில் இருந்ததாக தகவல்..!

ஒபாமா மனைவியின் புதிய போட்டோஷூட்.. இவ்வளவு ஒல்லியாக மாறியது எப்படி? நெட்டிசன்கள் சந்தேகம்..!

ரூ.2,500 கோடி கொகைன் கடத்தல்: துபாய்க்கு தப்பியோடிய முக்கிய குற்றவாளி கைது! இந்தியாவுக்கு நாடு கடத்தலா?

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள்.. கால நீட்டிப்பு வழங்கப்படாது..!

பள்ளி கட்டடத்தில் இருந்து குதித்து 10-ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு.. தொடர் சோகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments