நாங்களெல்லாம் அந்த காலத்துல…. – மாணவர்களுக்கு செல்லூர் ராஜூ அறிவுரை

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (11:45 IST)
மதுரையில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர் ”நாங்கள் படிக்கும் காலத்தில் தரையில் அமர்ந்துதான் படித்தோம். இதுபோன்ற மேசைகள் அப்போது இல்லை. இன்று மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. தரையில் அமர்ந்து படித்துதான் இன்று அமைச்சராகி உள்ளோம். மாணவர்கள் நன்றாக படித்து இதுப்போன்ற உயர்பதவிகளுக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக முதலிடத்தில் கேரளா இருந்தது. தமிழக அரசு கல்விக்காக மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் இன்று தமிழகம் முதலிடத்தில் உள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் செல்ல அனுமதி கேட்ட விஜய்.. டிஜிபி அலுவலகம் அனுப்பிய பதில் கடிதம்..!

10 மாவட்டங்களில் இன்று கொட்டப்போகுது கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

விஜய் வீட்டுக்கு நள்ளிரவு 1.50 மணிக்கு திடீரென சென்ற போலீசார். அரை மணி நேரம் என்ன நடந்தது?

இருமல் மருந்தால் 21 குழந்தைகள் பலி: 'கோல்ட்ரிஃப்' உரிமையாளரை தமிழகம் வந்து கைது செய்த மத்திய பிரதேச காவல்துறை..!

ஈபிஎஸ் முன் தவெக கொடியை உயர்த்தி காட்டிய தொண்டர்கள்.. கூட்டணி உறுதியாகிவிட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments