நாங்களெல்லாம் அந்த காலத்துல…. – மாணவர்களுக்கு செல்லூர் ராஜூ அறிவுரை

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (11:45 IST)
மதுரையில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர் ”நாங்கள் படிக்கும் காலத்தில் தரையில் அமர்ந்துதான் படித்தோம். இதுபோன்ற மேசைகள் அப்போது இல்லை. இன்று மாணவர்களுக்கு பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. தரையில் அமர்ந்து படித்துதான் இன்று அமைச்சராகி உள்ளோம். மாணவர்கள் நன்றாக படித்து இதுப்போன்ற உயர்பதவிகளுக்கு வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் அதிக கல்வியறிவு பெற்ற மாநிலமாக முதலிடத்தில் கேரளா இருந்தது. தமிழக அரசு கல்விக்காக மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளால் இன்று தமிழகம் முதலிடத்தில் உள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments