Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல: அமைச்சர் சேகர் பாபு

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (11:49 IST)
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு இன்று வருகை தந்த அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல என்றும் அது மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் என்றும் தெரிவித்தார்
 
மேலும் சிதம்பரம் நடராஜர் கோயில் வருமான கணக்கு கேட்கும் போது முறையாக அதனை காட்டுவது தீட்சதர்களின் கடமை என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
சிதம்பரம் நடராஜர் கோயில் மட்டுமின்றி தவறு எங்கு நடந்தாலும் அதைத் தட்டிக்கேட்கும் கடமை இந்து சமய அறநிலைத்துறை போது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments