Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணியை வைத்து சிசிடிவி கேமரா மறைப்பு! – அர்ச்சகர்கள் பணியிட மாற்றம்!

Webdunia
ஞாயிறு, 21 நவம்பர் 2021 (12:52 IST)
திருத்தணி கோவிலில் சிசிடிவி கேமராவை துணியால் மறைத்த அர்ச்சகர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருத்தணி கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் இருவர் ஆளில்லாத சமயம் சிசிடிவியை துணியால் மறைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கையில் ஒரு துணி முடிச்சு இருந்த நிலையில் எதற்காக துணியால் சிசிடிவியை மறைத்தார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட இரு அர்ச்சகர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவின் அடிமை போல் எடப்பாடி பேசுகிறார்: அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்..!

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி.. மாஸ்க் அணிய வலியுறுத்தல்..!

முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

பொதுமக்களின் FD பணத்தை ஆட்டைய போட்டு பங்குச்சந்தையில் முதலீடு.. பெண் வங்கி ஊழியர் கைது..!

ஆட்டோ ஓட்டாமல் நிறுத்தி வைத்து கொண்டே மாதம் ரூ.5 லட்சம் வருமானம்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments