Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி நகையை உருக்க மாட்டோம்.. காணிக்கை நகையை உருக்குவோம்! – அமைச்சர் சேகர் பாபு விளக்கம்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (13:19 IST)
தமிழகத்தில் கோவில் நகைகளை உருக்கப்போவதாக வெளியான செய்தி குறித்து பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கோவில்கள் வார இறுதிகளில் மூடப்பட்டிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவில் நகைகளை உருக்கு பிஸ்கட்டுகளாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றது. இந்நிலையில் கோவில் நகைகளை உருக்க போவதாக வெளியான செய்தி குறித்தும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ”கோவிலில் சாமிக்கு அணிவிக்கும் நகைகளை உருக்கப்போவதாக சொல்லவில்லை. கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்படும் நகைகளை உருக்குவதாகதான் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசிடம் அனுமதி பெற்று தந்தால் கோவில்களை திறக்க தயார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அண்ணாமலை உள்பட அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்றி சொன்ன விஜய்.. என்ன காரணம்?

சவுக்கு சங்கர் பேட்டியை ஏன் எடிட் செய்திருக்கலாமே? ஃபெலிக்ஸ்க்கு நீதிபதி கேள்வி! ஜாமீன் மனு தள்ளுபடி

விஷச்சாராய மரணம் குறித்து இந்தியா கூட்டணி பேசாதது ஏன்.? திமுக என்பதால் மௌனமா.? எல்.முருகன் கேள்வி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments