Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொர்க்கவாசல் திறப்பில் கொரோனா கட்டுப்பாடுகள் இருக்குமா? – அமைச்சர் விளக்கம்!

Webdunia
புதன், 15 டிசம்பர் 2021 (10:34 IST)
ஜனவரி மாதம் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசி நடைபெற்றது. அதை தொடர்ந்து அங்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆனால் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியும், சொர்க்கவாசல் திறப்பும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் ஜனவரி 13 அன்று நடைபெறுகிறது. தற்போது ஒமிக்ரான் பரவல் போன்ற அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில் வைகுண்ட ஏகாதசியின்போது கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பது குறித்து பேசியுள்ள அமைச்சர் சேகர்பாபு, அப்போதைய சூழ்நிலையை பொறுத்து அதுகுறித்து முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments