சென்னையில் நம்ம ஊரு திருவிழா! – மூன்று நாள் கலை நிகழ்ச்சிக்கு திட்டம்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (12:00 IST)
பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சென்னையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தை முதல் நாள் பொங்கள் பண்டிகை தொடங்கி 3 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஜனவரியில் 14 முதல் 16 வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலை தொடர்ந்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் பொங்கல் நாளில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் வகையில் “நம்ம ஊரு திருவிழா” என்ற நிகழ்ச்சியை சென்னையில் நடத்த உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி 14ம் தேதி தொடங்கி 16 வரை 3 நாட்களுக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

மெட்ரோ ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள்.. அதிருப்தியில் பயணிகள்..

புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments