Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நம்ம ஊரு திருவிழா! – மூன்று நாள் கலை நிகழ்ச்சிக்கு திட்டம்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (12:00 IST)
பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சென்னையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தை முதல் நாள் பொங்கள் பண்டிகை தொடங்கி 3 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஜனவரியில் 14 முதல் 16 வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலை தொடர்ந்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் பொங்கல் நாளில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் வகையில் “நம்ம ஊரு திருவிழா” என்ற நிகழ்ச்சியை சென்னையில் நடத்த உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி 14ம் தேதி தொடங்கி 16 வரை 3 நாட்களுக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments