Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நம்ம ஊரு திருவிழா! – மூன்று நாள் கலை நிகழ்ச்சிக்கு திட்டம்!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (12:00 IST)
பொங்கல் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சென்னையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தை முதல் நாள் பொங்கள் பண்டிகை தொடங்கி 3 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஜனவரியில் 14 முதல் 16 வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கலை தொடர்ந்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் பொங்கல் நாளில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் வகையில் “நம்ம ஊரு திருவிழா” என்ற நிகழ்ச்சியை சென்னையில் நடத்த உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சி 14ம் தேதி தொடங்கி 16 வரை 3 நாட்களுக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments