Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆன்லைனில் மதுவிற்பனை குறித்து அமைச்சர் பதில்!

Webdunia
சனி, 13 ஜூன் 2020 (16:01 IST)
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைப்  பாதுக்காக்கும் பொருட்டு, மத்திய அரசு வரும் ஜுன் 30 ஆம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளது.

தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குவிசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. அப்பொது, தமிழகத்தில் விதிகளுக்கு உட்பட்டு  சென்னை தவிர மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றம் விதிகளுடன் மக்கள் உணர்வை மதித்து டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும் என கூறியுள்ளது.

இந்நிலையில், மதுபானத்தை ஆன்லைனில் விற்பது குறித்து, அமைச்சர் தங்கமணி கூறியுள்ளதாவது : ஆன்லைனில் மதுபானம் விற்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments