Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தரைதட்டிய கப்பல் திமுக.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (14:02 IST)
தரைதட்டிய கப்பலாக உள்ளது திமுக என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து. 
 
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் சமீபத்தில் பாஜகவில் சேரப்போவதாக ஒரு வதந்தி கிளம்பியது. மேலும் கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜக பிரமுகர்கள் சிலரை சந்தித்ததாகவும் கூறப்பட்டது. 
 
அதுமட்டுமின்றி டெல்லியில் இருந்து சென்னை வந்த பின்னரும் அவர் திமுக தலைவர் மீது குற்றம்சாட்டு கூறியதோடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் சென்றார். இந்த நிலையில் கு.க.செல்வத்தை திமுக தலைமை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.   
 
இதனைத்தொடர்ந்து தற்போது கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை தடுக்க முடியாமல், திமுக தற்போது தரைதட்டிய கப்பலாக உள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments