தரைதட்டிய கப்பல் திமுக.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (14:02 IST)
தரைதட்டிய கப்பலாக உள்ளது திமுக என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து. 
 
சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் சமீபத்தில் பாஜகவில் சேரப்போவதாக ஒரு வதந்தி கிளம்பியது. மேலும் கு.க.செல்வம் டெல்லி சென்று பாஜக பிரமுகர்கள் சிலரை சந்தித்ததாகவும் கூறப்பட்டது. 
 
அதுமட்டுமின்றி டெல்லியில் இருந்து சென்னை வந்த பின்னரும் அவர் திமுக தலைவர் மீது குற்றம்சாட்டு கூறியதோடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில் சென்றார். இந்த நிலையில் கு.க.செல்வத்தை திமுக தலைமை திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.   
 
இதனைத்தொடர்ந்து தற்போது கட்சியில் இருந்து வெளியேறுபவர்களை தடுக்க முடியாமல், திமுக தற்போது தரைதட்டிய கப்பலாக உள்ளது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: 150 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம்..

பெயின்டிலிருந்து ரசாயணம் தாக்கி இரு தொழிலாளர்கள் மயக்கம்.. போலீஸார் தீவிர விசாரணை

தேசிய கபடி வீராங்கனை தற்கொலை.. தலைமறைவான கணவரை தேடும் போலீசார்..!

வந்தே மாதரம் விவாதம்.. பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த அமித்ஷா..!

அடுத்த கட்டுரையில்
Show comments