Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம்: அமைச்சர் ஆர்பி உதயகுமார் எச்சரிக்கை!

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2020 (09:11 IST)
வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி விட்டது என்பதும் அந்த புயல் தமிழகத்தை நோக்கி வந்து  கொண்டிருப்பதை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் உறுதி செய்தது
 
இதனை அடுத்து சென்னையில் காற்றுடன் கூடிய பலத்த மழை தற்போது பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நிவர் புயல் கரையை கடந்து விட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை வீட்டை விட்டு மக்கள் வெளியே வரவேண்டாம் என்றும் அதே நேரத்தில் புயல் குறித்து பதற்றமடைய வேண்டாம் என்றும் எச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்க வேண்டுமென்றும் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார் 
 
மேலும் 36 வருவாய் மாவட்டங்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என்றும் ஆர் பி உதயகுமார் கூறியுள்ளார். இவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் நிவாரண படையினர் மற்றும் பேரிடர் படையினர் தயார் நிலையில் இருப்பதாகவும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments