Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகை! – அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (13:26 IST)
தமிழக அரசு பேருந்துகளில் திருவள்ளுவரின் திருக்குறள் பலகைகளை பொருத்தும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் திருவள்ளுவர் மற்றும் திருக்குறளை முதன்மைபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை வள்ளுவர் கோட்டத்தை புனரமைப்பது, குமரி வள்ளுவர் சிலைக்கு லேசர் விளக்குகள் பொருத்துவது போன்ற பணிகளை தொடர்ந்து அரசு பேருந்துகளில் திருக்குறள் விளக்கத்துடன் பலகைகளை பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ராஜகண்ணப்பன் அரசு பேருந்துகளில் திருக்குறள் பலகைகள் அமைக்கும் பணி 10 நாட்களில் முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments