Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகன் உள்ளிட்ட 4 பேருக்கும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

Webdunia
புதன், 16 நவம்பர் 2022 (18:37 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த முருகன் உள்பட 4 பேருக்கு பாஸ்போர்ட் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கிய 7 தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்தனர். 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் மீதமுள்ள 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 
 
இந்த நிலையில் முருகன் உள்பட 4 பேரும் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ரகுபதி அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
முருகன் உள்ளிட்ட 4 பேரும் அவர்கள் செல்ல விரும்பும் நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments