Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முருகன், நளினிக்கு நீண்ட விடுப்பு அளிக்க முடியாது: அமைச்சர் ரகுபதி!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (07:51 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன் நளினி ஆகியோருக்கு நீண்ட விடுப்பு அளிக்க தமிழக அரசால் முடியாது என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார் 
 
நேற்று வேலூர் சிறையை பார்வையிட்ட அமைச்சர் ரகுபதி, முருகன் மற்றும் நளினியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது முருகன் மற்றும் நளினி ஆகிய இருவரும் தங்களுக்கு நீண்ட விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர் 
 
இந்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி தமிழக அரசால் அதிகபட்சமாக 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும் என்றும் கூடுதலாக 30 நாட்கள் விடுப்பை நீட்டிக்க முடியும் என்றும் அதற்கு மேல் நீண்ட விடுப்பு வேண்டுமென்றால் நீங்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் கூறியுள்ளார் 
 
இதனை அடுத்து நீண்ட விடுப்பு கோரிக்கை கேட்டு விரைவில் நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தை அணுகுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடிகை செளந்தர்யா மரணம் குறித்து சர்ச்சை தகவல்.. கணவர் ரகு விளக்கம்..!

திருப்பதி செல்லும் சில ரயில்கள் ரத்து.. பக்தர்கள் அதிர்ச்சி..!

நடிகை தங்கம் கடத்திய வழக்கில் பாஜகவுக்கு தொடர்பு.. துணை முதல்வர் சந்தேகம்..!

மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட வேண்டும்: ஹோலி பண்டிகையை முன்னிட்டு காவல் துறை உத்தரவு..!

சௌந்தர்யா விபத்தில் சாகலை.. இந்த நடிகர்தான் கொலை செய்தாரா?? - 20 ஆண்டுகள் கழித்து அதிர்ச்சி புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments