Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா பல்கலைகழகம் மீது புகார்; விரைவில் நடவடிக்கை! – உயர்கல்வி அமைச்சர் பொன்முடி!

Webdunia
திங்கள், 10 மே 2021 (13:39 IST)
அண்ணா பல்கலைகழக ஆன்லைன் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக வந்துள்ள புகார் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டு காலமாக பள்ளி, கல்லூரிகள் செயல்படாத நிலையில் வகுப்புகள், தேர்வுகள் ஆன்லைன் வாயிலாக நடந்து வந்தன. இந்நிலையில் அண்ணா பல்கலைகழகமும் செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலமாக நடத்தியது. ஆனால் ஆன்லைன் தேர்வுகளில் குளறுபடிகள் நடந்துள்ளதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி “மாணவர்களிடமிருந்து வந்த புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிப்பார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதவாத சக்திகளுடன் அதிமுக?! திமுகவில் இணைந்த மற்றொரு அதிமுக பிரபலம்!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

அடுத்த கட்டுரையில்
Show comments