Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி: அமைச்சர் பொன்முடி தகவல்!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (10:56 IST)
தமிழக சட்டமன்ற கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் இந்தக் கூட்டம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக கேள்வி நேரம் நடைபெற்று வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பி செந்தில்குமார் அவர்கள் கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்
 
இதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் கூட்டுறவுத் துறை சார்பில் கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார் 
 
எனவே அடுத்த சில ஆண்டுகளில் கொடைக்கானலில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments