Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை உயர்வு.. தலைமை செயலகத்தில் இன்று அவசர ஆலோசனை..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (11:29 IST)
தமிழகத்தில் தக்காளி விலை கிலோ ரூ.200 வரை உயர்ந்துள்ளதை  அடுத்து  கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் பெரிய கருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.  தக்காளி கிலோவுக்கு ரூபாய் 200 வரை விற்பனையாகும் நிலையில் விலையை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. 
 
மேலும் தக்காளி விலையை நிர்ணயிப்பது, தக்காளி விற்பனை செய்யக்கூடிய ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments