Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி கிலோவுக்கு ரூ.200 வரை உயர்வு.. தலைமை செயலகத்தில் இன்று அவசர ஆலோசனை..!

Webdunia
திங்கள், 31 ஜூலை 2023 (11:29 IST)
தமிழகத்தில் தக்காளி விலை கிலோ ரூ.200 வரை உயர்ந்துள்ளதை  அடுத்து  கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் பெரிய கருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.  தக்காளி கிலோவுக்கு ரூபாய் 200 வரை விற்பனையாகும் நிலையில் விலையை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது. 
 
மேலும் தக்காளி விலையை நிர்ணயிப்பது, தக்காளி விற்பனை செய்யக்கூடிய ரேஷன் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பது குறித்து ஆலோசனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments