Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'உட்காருடா..' என்று சொன்ன திமுக அமைச்சர்? ஓ.பி.எஸ் & அதிமுகவினர் வெளிநடப்பு

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (12:54 IST)
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்க கூடாது என்றும் தமிழக அரசுதான் நியமிக்க வேண்டும் என்ற சட்டமசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
 
இது குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் பேச முயற்சித்தபோது அமைச்சர் பெரியகருப்பன் அவரை 'உட்காருடா..'  என மரியாதை குறைவாக பேசியதாகவும் இதனை கண்டித்து அதிமுக எம்.எல்.எக்கள் வெளிநடப்பு செய்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
அமைச்சர் பெரியகருப்பன் தன்னை 'உட்காருடா..'  என்று கூறியதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு முடிவு செய்துள்ளோம் என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

2 வயது பச்சிளம் குழந்தை சர்க்கரை நோய்க்கு பலி.. தேனியில் அதிர்ச்சி சம்பவம்..!

தமிழகத்தில் ஜூன் 19 வரை மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பாஜக தோல்விக்கு மாநில தலைவர் தான் காரணம்.. அரைநிர்வாண போராட்டம் நடத்தியவர் டிஸ்மிஸ்..!

சனி, ஞாயிறு, திங்கள் தொடர் விடுமுறை: திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்..!

மின்னணு வாக்கு எந்திரங்கள் ஹேக் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது… எலான் மஸ்க் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments