Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'உட்காருடா..' என்று சொன்ன திமுக அமைச்சர்? ஓ.பி.எஸ் & அதிமுகவினர் வெளிநடப்பு

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (12:54 IST)
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை ஆளுநர் நியமிக்க கூடாது என்றும் தமிழக அரசுதான் நியமிக்க வேண்டும் என்ற சட்டமசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.
 
இது குறித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் பேச முயற்சித்தபோது அமைச்சர் பெரியகருப்பன் அவரை 'உட்காருடா..'  என மரியாதை குறைவாக பேசியதாகவும் இதனை கண்டித்து அதிமுக எம்.எல்.எக்கள் வெளிநடப்பு செய்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
 
அமைச்சர் பெரியகருப்பன் தன்னை 'உட்காருடா..'  என்று கூறியதை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு முடிவு செய்துள்ளோம் என்று ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் மேலும் ஒரு கைது.. சென்னை எம்ஜிஆர் நகரில் பதுங்கி இருந்தாரா?

நீட் முறைகேடு வழக்கு: சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு

கள்ளக்குறிச்சியில் பலியானவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு.. இன்று அதிகாலை ஒருவர் பலி..!

3-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண்..! நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!

மதுவிலக்கு துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்க.! கள்ள மௌனம் காக்கும் முதல்வர்..! அண்ணாமலை...

அடுத்த கட்டுரையில்
Show comments