Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய கலை அரங்கு மேடையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்....

J.Durai
சனி, 14 செப்டம்பர் 2024 (15:58 IST)
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.56 வெள்ளி
வீதியார் பெண்கள் மேல்
நிலைப்
பள்ளியில்,புதிதாக கட்டப்
பட்டுள்ள கலை
அரங்கு மேடை மற்றும் கரிமேடு சேதுபதி பாண்டித்
துரை பள்ளியில் புதிதாக கட்டப்
பட்டுள்ள கழிப்பறை கட்டிடத்தை, தகவல் தொழில்
நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன்,  பயன்பாட்டிற்கு திறந்து
வைத்தார்.
 
இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்
களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி
வண்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில்,
மேயர்  இந்திராணி பொன்
வசந்த் , ஆணையாளர் ச.தினேஷ்குமார்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments