Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (20:34 IST)
தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் இன்று கூட 4500 க்கும் மேற்பட்ட ஒரு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
ஏற்கனவே கல்வி அமைச்சர் அன்பழகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதில் கல்வி அமைச்சர் அன்பழகன் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது தமிழக தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர்  கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் அமைச்சர் நிலோபர் கபில் மகன், மருமகனுக்கு தொற்று உறுதியான நிலையில் 
 
கடந்த சில வாரங்களுகு முன்னர் தமிழக அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் தனிமைப்படுத்தியவர்களை சந்தித்த நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments