Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுவது எப்போது? அமைச்சர் முத்துசாமி தகவல்

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (14:04 IST)
சென்னை அருகே கிளாம்பாக்கம் என்ற பகுதியில் பிரமாண்டமான பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படுவது எப்போது என்பது குறித்த தகவலை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 
 
தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துக்காக சென்னை அருகே கிளாம்பாக்கம் என்ற பகுதியில் பிரமாண்டமான பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. ரூபாய் 400 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பேருந்து நிலையத்தில் கட்டிட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்
 
இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments