Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக அமைச்சரின் மாவட்டச் செயலாளர் பதவி பறிப்பு

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2015 (02:57 IST)
விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக இருந்த அமைச்சர் மோகனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
 
அதிமுக மாவட்டச் செயலாளர் பதவி வகித்த 19 அமைச்சர்களில் 18 பேர்களுக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வழங்கியுள்ளார்.
 
ஆனால், விழுப்புரம் தெற்கு மாவட்டச்செயலாளராக இருந்த அமைச்சர் ப.மோகனின் பதவியை அதிரடியாக பறித்துள்ளார். அவருக்கு பதிலாக, அங்கு புதிய மாவட்டச் செயலாளராக கதிர் தண்டபாணி நியமிக்கப்பட்டுள்ளார்.
 
மாவட்டச் செயலாளர் பதவி போனால் போகட்டும், தற்போது கையில் உள்ள அமைச்சர் பதவியாவது தப்பினால் போதும் என கடவுளை வேண்டிக் கொண்டுள்ளனர்.
 
முதல்வர் ஜெயலலிவின் இந்த அதிரடி காரணமாக, அமைச்சர் ப.மோகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments