Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் தண்ணீர் பாட்டில் விரைவில் அறிமுகம்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்..!

Webdunia
வியாழன், 18 மே 2023 (13:55 IST)
ஆவின் தண்ணீர் பாட்டில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 
 
பால்வளத்துறை அமைச்சராக சமீபத்தில் பொறுப்பேற்ற அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஆவினில் இனி உறுதியான மாற்றத்தை பார்ப்பீர்கள் என்று கூறிய அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் தினசரி பால் கையாளும் திறனை 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சம் லிட்டராக உயர்த்த இந்த ஆண்டுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தற்போது தனியார் நிறுவனங்கள் தண்ணீர் பாட்டிலை விற்பனை செய்து வரும் நிலையில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்தால் குறைந்த விலையில் தரமான மினரல் வாட்டர் கிடைக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments