Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டசபை கூட்டத்தொடரில் சிரிப்பலையை ஏற்படுத்திய அமைச்சர்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2015 (13:25 IST)
நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது அமைச்சரின் பதிலால், சிரிப்பலை எழுந்தது.
 
கேள்விநேரத்தின் போது ஆண்டிப்பட்டி தொகுதி மேகமலை ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு புதைவடம் மூலம் மின்சாரம் வழங்குவது குறித்து வினா எழுப்பிய ஆளும் கட்சி உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், “அம்மா ஆட்சியில் இல்லை, முடியாது, கிடையாது என்ற வார்த்தையே அகராதியில் இல்லை என்றார்.
 
அடுத்த சில நிமிடங்களில் வேளாண்மைத்துறை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் வைத்திலிங்கம், ’அரியலூர் தொகுதி திருமானூர் ஒன்றியப் பகுதியில் நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை’ என்றார். இதனால் அவையில் எதிர் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து சிரிப்பலை எழுந்தது.
 
 
 

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

Show comments