Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சண்டை போட்ட அதிமுகவினர்: எம்ஜிஆர் பாட்டு பாடி தடுத்த அமைச்சர்!

Webdunia
செவ்வாய், 25 பிப்ரவரி 2020 (12:30 IST)
உட்கட்சி தகராறால் சண்டை போட்டுக் கொண்ட அதிமுகவினரை அமைச்சர் பாட்டு பாடி தடுத்து நிறுத்தியுள்ளார்.

ஆவடியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் மாஃபாவின் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஆவடி அதிமுக நிர்வாகிகள் சிலர் கலந்து பேசி பிரச்சினையை தீர்த்து வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரின் ஆதரவாளரான நிர்வாகி ஒருவர் இந்த கைகலப்பு சம்பவம் குறித்து மாஃபா பாண்டியராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட, பிரச்சினையை சமாளிக்க ஒரு எம்.ஜி.ஆர் பாடலை எடுத்து விட்டிருக்கிறார் மாஃபா.

எம்.ஜி.ஆர் பாடலை அவர் பாட தொடங்கியதும் சலசலப்பு ஏற்பட்ட கூட்டம் சைலண்ட் ஆக, பிறகு ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியுள்ளார் அமைச்சர் பாண்டியராஜன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

யாருமில்லா காட்டுக்குள்ள யாருக்குய்யா பாலம் கட்றீங்க? - ட்ரோல் மெட்டீரியல் ஆன உ.பி கண்ணாடி பாலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments