Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரத்தின் மேல் மாணவர்கள்; செல்போன் டவர் அமைக்க முடிவு! – அமைச்சர் தகவல்!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (14:54 IST)
ராசிபுரம் அருகே கிராமத்தில் மாணவர்கள் செல்போன் சிக்னல் கிடைக்காமல் தவித்த நிலையில் செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாய் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாகவே பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நாமக்கல், ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் செல்போன் சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது அமர்ந்து படித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி ராசிபுரம் அருகே செல்போன் கோபுரம் அமைக்க பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றுடன் பேசி வருவதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments