Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தரமற்ற உணவுகள் அழிப்பு, ரூ.10.27 லட்சம் அபராதம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

Webdunia
புதன், 4 அக்டோபர் 2023 (17:42 IST)
தமிழகத்தில் உள்ள உணவகங்களில் நடத்திய ஆய்வில் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டு ரூ.10.27 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
 
மேலும் ரூ.12.56 கோடி மதிப்பிலான 191.1 டன் அளவுள்ள குட்கா, பான்மசாலா கடந்த 2 ஆண்டுகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 கடந்த சில நாட்களாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் அதிரடியாக சோதனை செய்து ஏராளமான கெட்டுப்போன உணவுகளை  அழித்ததாகவும் அந்த உணவகங்கள் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments