Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டர் திறக்க நாங்க ரெடிதான்.. ஆனா..? – இழுத்தடிக்கும் கடம்பூரார்!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (12:18 IST)
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் திரையரங்குகள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் திரையரங்குகளை திறக்க வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரை துறையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ “திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசிடமிருந்து முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதல் மற்றும் மருத்துவ குழுவின் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments