Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர் கட்சி தலைவரை 'தாக்கி’ பேசிய அமைச்சர்...

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2018 (16:12 IST)
தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை எழுப்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு மலை அணிவித்தார். பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 
தமிழகத்தில் உள்ள முதலமைச்சர்கள் நாவடக்கத்துடன் பேசிவருகிறனர். ஆனால் எதிர்கட்சி தலைவரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் நாவடக்கமின்றி பேசிவருகிறார்.

மேலும் ஸ்டாலின் பதவி மீது ஆசை கொண்டு செயல்படுவது அவரது நடவடிக்கையிலேயே தெரிகிறது.
 
அவரது குடும்ம சொத்துக்களின் மதிப்பை அவரால் கூறமுடியுமா? மேலும் தி.மு.க வின் ஆட்சியில்தான் பல்வேறு ஊழல்கள் நடந்தன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments