தமிழகத்தில் திமுக தேறாது... ஜெயகுமார் விமர்சனம்!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (12:21 IST)
திமுக இனி தமிழகத்தில் தேறாது என்பதை மக்கள் நிரூபிப்பார்கள் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். 
 
சமீபத்தில் திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஒன்று சேர்ந்திருப்பது, தமிழகத்தைக் கொள்ளையடிக்கவே என விமர்சித்திருந்தார். 
 
இதற்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக ஆட்சியிலிருந்த காலத்தில் ஆசியாவின் பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்துள்ளதுதான் பெரிய சாதனை. 
 
மீத்தேன் திட்டம், கெயில் எரிவாயு திட்டம், என விவசாயிகளுக்குத் துரோகம் செய்தது திமுக. திமுக எங்களை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. மக்கள் அதற்குத் தகுந்த பதிலடியைக் கொடுப்பார்கள். திமுக இனி தமிழகத்தில் தேறாது என்பதை மக்கள் நிரூபிப்பார்கள் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக நிர்வாகிகள் கோரிக்கை!.. மீண்டும் பிரச்சாரத்தை துவங்கும் விஜய்..

குப்பை வண்டியில் உணவு விநியோகம்: கோவை மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சி

புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் மல்லை சத்யா.. பெயர் அறிவிப்பு..!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!

மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments