Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் திமுக தேறாது... ஜெயகுமார் விமர்சனம்!

Webdunia
வியாழன், 8 அக்டோபர் 2020 (12:21 IST)
திமுக இனி தமிழகத்தில் தேறாது என்பதை மக்கள் நிரூபிப்பார்கள் என அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார். 
 
சமீபத்தில் திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஒன்று சேர்ந்திருப்பது, தமிழகத்தைக் கொள்ளையடிக்கவே என விமர்சித்திருந்தார். 
 
இதற்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக ஆட்சியிலிருந்த காலத்தில் ஆசியாவின் பணக்கார குடும்பமாக திமுக உருவெடுத்துள்ளதுதான் பெரிய சாதனை. 
 
மீத்தேன் திட்டம், கெயில் எரிவாயு திட்டம், என விவசாயிகளுக்குத் துரோகம் செய்தது திமுக. திமுக எங்களை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது. மக்கள் அதற்குத் தகுந்த பதிலடியைக் கொடுப்பார்கள். திமுக இனி தமிழகத்தில் தேறாது என்பதை மக்கள் நிரூபிப்பார்கள் என கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக வேட்பாளர்களாக முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்.. களை கட்டும் தேர்தல்..!

ஹனிமூன் சென்ற தம்பதி மாயம்! கணவன் சடலம் பள்ளத்தாக்கில்.. மனைவி எங்கே? - மேகாலயாவில் அதிர்ச்சி சம்பவம்!

அல்லு அர்ஜுனைக் கைது செய்தீர்களே?... இப்போ விராட் கோலியை கைது செய்வீர்களா?- ரசிகர்கள் கொந்தளிப்பு!

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments