Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விற்பனை- அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (18:39 IST)
சமீக நாட்களாக தமிழகத்தில் தக்காளி விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து தமிழ்க அமைச்சர் ஐ.பெரியசாமி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், பசுமைப்பண்ணை நுகர்வோர் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.95 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், தொடர் மழையின் காரணமாக தக்காளி வரத்துக் குறைந்துள்ளதால் மக்கள் பசுமைப் பண்ணைக் கடைகளை நாடலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

2026ல் விஜய்தான் முதலமைச்சர் என உலகத்துக்கே தெரியும்: புஸ்ஸி ஆனந்த் பேச்சு

3 நாளில் 3 லட்ச ரூபாய் பிச்சை எடுத்து சம்பாதித்தவர் கைது.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments