Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விற்பனை- அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 6 டிசம்பர் 2021 (18:39 IST)
சமீக நாட்களாக தமிழகத்தில் தக்காளி விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து தமிழ்க அமைச்சர் ஐ.பெரியசாமி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், பசுமைப்பண்ணை நுகர்வோர் கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.95 வரை விற்பனை செய்யப்படுவதாகவும், தொடர் மழையின் காரணமாக தக்காளி வரத்துக் குறைந்துள்ளதால் மக்கள் பசுமைப் பண்ணைக் கடைகளை நாடலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments